ஞாயிறு, மே 13, 2012

21 பேருடன் சென்ற விமானம் மலையில் மோதியது!


நேபாளத்தில் 21 பயணிகளுடன் சென்ற அக்ரி ஏர் என்ற தனியார் விமானம் மலையில் மோதி நொறுங்கியது. ஜோம்சோம் நிலையத்தில் விமானம் தரையிறங்க முற்பட்டபோது விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் 12 இந்தியர்களும் இருந்துள்ளனர். விமானத்தில் இருந்த அனைவரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர் இதுவரை 7 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக