வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012
ஒரு பெண்ணால் 50 பேரை மணந்து ஏமாற்ற முடியுமா?: சகானா ஆவேசம்
வியாழன், ஆகஸ்ட் 23, 2012
துஆ செய்யுங்கள்...............!!
தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எஸ்.எம்.எஸ். தடையால் ரூ.300 கோடி இழப்பு
ரம்ஜான் விளையாட்டு விழாவில் கத்திகுத்து ?
புதன், ஆகஸ்ட் 22, 2012
சிரியாவை தாக்குவோம்: அமெரிக்க மிரட்டலுக்
செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012
Aug21 வடகிழக்கு மக்களிடம் பீதியை கிளப்பி வதந்தி பரப்பிய 250 இணைய தளங்கள் முடக்கம்.
திங்கள், ஆகஸ்ட் 20, 2012
சனி, ஆகஸ்ட் 18, 2012
ஜாக்கிரதை!
பர்மாவில் கொலைவெறி தாக்குதல் தொடுக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுக்க வேண்டும்..............!!
வந்தாரை வாழ வைக்கும் இந்திய மண்ணில் பர்மாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்கையை கொடுக்க வேண்டும், இந்திய பாரத தேசம் மதச்சார்பற்ற மக்களால் சூழப்பட்ட, மனிதநேயம் நிறைந்த மக்களால் பின்னப்பட்ட இந்த மண்ணில் எத்தனையோ... எத்தனையோ மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வாழ்கையை கொடுத்த இந்த தேசம்....
நமது இந்திய எல்லையை ஒட்டிய பர்மா மக்களுக்கும் அனுமதி வழங்கி இந்தியாவில் அடைக்கலம் கொடுத்து தாயை போல் அரவணைக்க வேண்டும், அவ்வாறு அரவணைத்து உலகிலேயே மனிதநேய மிக்கவர்களாக அரபுகளைவிட, ஐரோப்பியர்களை விட இந்தியர்கள் மனிதநேய மிக்கவர்கள் என்பதை உலகிற்கு பறைசாற்ற வேண்டும்,
பாபர் மசூதியை இடித்து உலக அரங்கில் இந்தியாவை தலைகுனிய வைத்த காவி பயங்கரவாதிகளால் ஏற்பட்ட இழிவு இன்று வரை மறையவில்லை.... அந்த இழிவை மீண்டும் துடைக்க வேண்டாமா.......? மனிதநேய அடிப்படையில் பர்மா முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்தால் உலகமே இந்தியாவை தன்னுடைய தலையை உயர்த்தி பார்க்க ஆரம்பித்து விடும், மேலும் இந்தியாவிற்கும், அரபுநாடுகளுக்கும் நட்புறவு இன்னும் அதிகரிக்கும்,
தலாய்லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்த இந்தியா.... பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கொடுக்க வேண்டும், காமசகதியில் புரளும் தஸ்லீமாவுக்கு அடைக்கலம் கொடுத்த இந்தியா..... பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டு அனாதைகளாய், நிராயுதபாணியாய் நிற்கும் மக்களுக்கும் தாயுள்ளத்தோடு அரவணைத்து அடைக்கலம் கொடுக்க வேண்டும்,
இன்ஷா அல்லாஹ்.... இந்தியா அடைக்கலம் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன்....
nidurin.blogspot.com
வெள்ளி, ஆகஸ்ட் 17, 2012
அஸ்ஸலாமு அலைக்கும்,
Assalamu Alaikum Wa Rahmatullah Wa Barakatahu!
அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்க்ள்..
www.nidurin.blogspot.com
லண்டன் கையேந்தி பவன்களின் உணவு அயிட்டங்களுக்கு போட்டி : இந்திய வகை உணவு அசத்தியது
பர்மா (ரோஹிங்கியா) செய்தித்துளிகள்:
சாலையில் உல்லாசத்துக்கு அழைப்பது போல் பெண்ணை நிறுத்தி லாரிகளை மடக்கி வழிபறி செய்த மாணவர்கள் கும்பல்:
புதன், ஆகஸ்ட் 15, 2012
அல்லாஹு அக்பர்..............!! அல்லாஹு அக்பர்..............!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)