செவ்வாய், ஏப்ரல் 30, 2013
கூனிமேடு வன்முறை! இஸ்லாமிய கூட்டமைப்பினர் நேரில் ஆறுதல்!
சனி, ஏப்ரல் 27, 2013
சீனா, தைவானில் பறவைக் காய்ச்சல்! 22 பேர் பலி!
முஸ்லிம்களுக்கு கடன் அளிக்க மறுக்கும் பொதுத்துறை வங்கிகள்! சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் குற்றச்சாட்டு
வெள்ளி, ஏப்ரல் 26, 2013
இந்தியாவிலுள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஒரு அறிவிப்பு..
வெளிநாடுகளில் அல்லல்படும் இந்தியர்களுக்கு தூதரகம்மூலம் உதவி செய்யப்படுகிறது
சொல்வதெல்லாம் உண்மை" , நிறுத்து உடனடியாக......!!
கோவை வணிக வளாகத்தில் நேற்றுகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பெண்கள் கருகி பலியாயினர்.
வியாழன், ஏப்ரல் 25, 2013
பெண்கள், குழந்தைகளை காவல் நிலையத்துக்கு அழைக்கக் கூடாது: முதல்வர்
புதன், ஏப்ரல் 24, 2013
எச்சரிக்கை !!! எச்சரிக்கை !!!! ரெத்தம் கொதிக்கும் பதிவு இது!!!!!
செவ்வாய், ஏப்ரல் 23, 2013
காவல் பயிற்சி மையங்கள் மேம்படுத்தப்படும்: முதல்வர்
சவூதி வாழ் மக்களுக்கு ஒரு நினைவூட்டல் செய்தி
ஞாயிறு, ஏப்ரல் 21, 2013
சீனாவில் பூகம்பம்; 150 பேர் பலி, ஆயிரக் கணக்கானோர் காயம்
சீனாவின் தென்மேற்குப் பிராந்தியமான சிச்சுவான் மாகாணத்தில் உள்ள பின்தங்கிய மாவட்டமொன்றில் ஏற்பட்டுள்ள பூகம்பத்தில் 150க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயப்பட்டுள்ளனர்.
திபெத்திய பீடபூமியின் அடிவாரத்தில் இருக்கின்ற கிராமம் ஒன்று முழுவதுமாக அழிந்துவிட்டதுபோல காட்சியளிப்பதாக சீன அரச ஊடகம் கூறுகிறது.
தொடர்புடைய விடயங்கள்
உலகம், புவி வெப்பமடைதல், புனர்வாழ்வு
மற்றபல பகுதிகளில் வீடுகள் தரைமட்டமாகியுள்ளன.
மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள மேற்கு செங்க்டூ பிராந்தியத்திற்கு படையினர் சுமார் 6000 பேர் அனுப்பப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நிலையில் பலரை மீட்புப் பணியாளர்கள் மீட்டுவருவதை தொலைக்காட்சிகள் காண்பிக்கின்றன.
மீட்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக பிரதமர் லீ கெக்கியாங் அங்கு விரைந்துசென்றுள்ளார். உள்ளூர் நேரப்படி காலை 8 மணியளவில் தாக்கிய பூகம்பம் மக்னிடியூட் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளது.
இதே சிச்சுவான் பிராந்தியத்திலேயே 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.
சனி, ஏப்ரல் 20, 2013
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!
தோழர்கள் கவனத்திற்கு அவசரம் பகிரவும் மற்றும் உதவவும் !
வெள்ளி, ஏப்ரல் 19, 2013
ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்
வியாழன், ஏப்ரல் 11, 2013
'மிஹின் லங்கா தமிழகத்துக்கான சேவைகளை நிறுத்துகிறது
செவ்வாய், ஏப்ரல் 09, 2013
அரக்கோணம் அருகே விரைவு ரெயில் தடம்புரண்டு பயணிகள் 4 பேர் பலி - 30 பேர் காயம்
திங்கள், ஏப்ரல் 08, 2013
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்து த.மு.மு.க ஆர்ப்பாட்டம்!
சனி, ஏப்ரல் 06, 2013
டெல்லி மாணவி பலாத்கார குற்றவாளியின் கை முறிவு: சக கைதிகள் தாக்கியதாக புகார்
வெள்ளி, ஏப்ரல் 05, 2013
வெளிநாட்டினருக்கு எதிரான சவூதி சட்டம் - நிறுவனங்களுக்கு 2 மாதம் கெடு?
நைஜீரியா: பஸ் மற்றும் பெற்றோல் டேங்கர் மோதிக்கொண்ட விபத்தில் 35 பேர் பலி
வியாழன், ஏப்ரல் 04, 2013
காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற கல்லூரி மாணவன் பிடிபட்டார்
புதன், ஏப்ரல் 03, 2013
தாயுடன் மொபட்டில் சென்றபோது தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி இன்ஜினியரிங் மாணவி பலி
>சவூதியில் வாழும் நம் இந்தியச் சமூகம் தங்களின் அவசர உதவிக்கு...
வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊருக்கு போகும் போது விமான நிலையத்தில் பதட்டம் வேண்டாம்...
ஓட்டுனரின் சாமர்த்தியம் - 60 பயணிகள் உயிர் தப்பினர்!
பிரவீன் தொகாடியாவை கைது செய்யவேண்டும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை !
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)