சனி, ஜூன் 30, 2012
இந்தியாவுக்கு 20 லட்சம் கோடிக்கும் மேல் வெளிநாட்டுக் கடன்: ரிசர்வ வங்கி
வெள்ளி, ஜூன் 29, 2012
சென்னை புறநகரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க ரூ 231 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் ஜெயலலிதா தகவல்
புதன், ஜூன் 27, 2012
பொறையாரில் TNTJ முன்னாள் கிளை தலைவர் கைது........... ......
சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து வடபழனி பஸ் தலைகுப்புற கவிழ்ந்தது. 30 பேர் படுகாயம்.
திங்கள், ஜூன் 25, 2012
85 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்ட சிறுமி மஹி பரிதாப மரணம்!
ஞாயிறு, ஜூன் 24, 2012
47 நாட்கள் போராட்டத்திற்கு முடிவில்லை. ஏர் இந்தியா விமானிகள் இன்றுமுதல் காலவரைஅற்ற உண்ணாவிரதம்.
வியாழன், ஜூன் 21, 2012
பொறையார்றில் tntj சேர்ந்தவர் என்பதால் ஜனாஸாவை அடக்க மறுக்கும் சுன்னத் ஜமாஅத் மற்றும் இதற்க்கு மறைமுகமாக ஆதரவு அழிக்கும் தமுமுக சகோதரர்கள் ..
அரசுபேருந்து மோதி விபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்திற்கு நிதியுதவி
புதன், ஜூன் 20, 2012
மெரினாவில் ஒரே நபருக்கு 50 கடைகளா? விசாரணை செய்ய மேயர் சைதை துரைசாமி உத்தரவு.
திங்கள், ஜூன் 18, 2012
சென்னை தெருக்களில் குப்பைகளை கொட்டினால் ரூ.2000 அபராதம்! மாநகராட்சி அதிரடி
ஞாயிறு, ஜூன் 17, 2012
ரயில் எங்கு செல்கிறது, எங்கு நிற்கிறது என்று தெரிய வேண்டுமா?
அஸ்ஸலாமு அலைக்கும் ! ! !
சனி, ஜூன் 16, 2012
வெள்ளி, ஜூன் 15, 2012
பிரேசில்-இந்தியா வர்த்தகத்தின் இலக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ. 750 லட்சம் கோடி.
புதன், ஜூன் 13, 2012
துபாயில் சுனாமி வந்தால் மிதக்கும் வகையில் கட்டப்படும் ரூ.660 கோடி மதிப்புள்ள ஓட்டல்.
சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு கிடையாது. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
செவ்வாய், ஜூன் 12, 2012
போலி பாஸ்போர்ட்டில் பிரான்ஸ் செல்ல திட்டமிட்ட 3 இலங்கை தமிழர்கள் கோடம்பாக்கத்தில் கைது.
திங்கள், ஜூன் 11, 2012
நடுவானில் பெண் பைலட்டுகள் ஓட்டிய விமானத்தில் முன்பக்க டயர் கழண்டு விழுந்தது. 52 பேர் காயம்.
பெங்களூர் நித்யானந்தா ஆசிரமத்துக்கு சீல். கைது செய்ய முதல்வர் உத்தரவு.
சனி, ஜூன் 09, 2012
டெல்லியில் சில நாட்கள் மட்டுமே அவைக்கு வரும் எனக்கு அரசு பங்களா தேவையில்லை. சச்சின்
.ஜாமியா அரபிக்கல்லூரியின் பவளவிழா வேளைகள் மும்முறம்
"பேஸ்புக்கில் வாலாட்டிய மருத்துவ மாணவர் கைது!
சவுதி அரேபியா: சர்வதேச மன்னிப்பு கழகத்தின் எதிர்ப்பையும் மீறி தலை வெட்டி கொல்லப்பட்ட போதை வியாபாரி.
வெள்ளி, ஜூன் 08, 2012
குளிர்ந்த காற்றுடன் குற்றாலத்தில் சீசன் துவங்கியது
தென்காசி. ஜூன்.8 - குற்றாலத்தில் சீசன் துவங்கும் அறிகுறியாக குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் அடித்தது. இதனால் குற்றாலத்தில் சீசன் துவங்கியுள்ளது. குற்றாலத்தில் நேற்று காலை முதல் தொடர்ந்து குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதே நிலை நீடித்தால் இன்னும் 2 நாட்களில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழத்துவங்கிவிடும்.
தென்மேற்கு பருவமழை பெய்யும் காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் குற்றாலத்தில் சீசன் காலமாக கருதப்படும். இந்த காலங்களில் குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குளிர்ந்த காற்றுடனன் மழை பெய்யும் நாடு முழுவதும் வெயில் கொளுத்தி வரும் இந்த காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான கேரளாவிற்கு அருகாமையில் உள்ள தமிழகப் பகுதிகளில் மட்டுமே பெய்யும் இந்த சாரல் மழை பெய்யும். இந்த சாரல் மழையினால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, புலி அருவி, குண்டர் தோப்பு அருவி, புது அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும் இந்த அருவிகளில் குளிக்கவும், குளிர்ந்த காற்றுடன் பெய்யும் சாரல் மழையில் நனையவும் உலகம் முழுவதும் உள்ள உல்லாசப் பயணிகள் குற்றாலம் வருகை தருவார்கள். இந்த சீசன் காலத்தில் குற்றாலம் வருகை தரும் உல்லாச பயணிகளின் வசதிக்காக மாவட்ட நிர்வாகமும், குற்றாலம் பேரூராட்சி நிர்வாகமும் அனைத்து அடிப்படை தேவைகளையும் செய்து வருகிறது. மேலும் குற்றாலம் வருகை தரும் உல்லாசப் பயணிகள் சீசனை அச்சமின்றி அனுபவிக்கவும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் ஏராளமான போலீஸார் குற்றாலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
குற்றாலம், ஐந்தருவி, புலி அருவி ஆகிய பகுதிகளில் உல்லாச பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வசதிகளை குற்றாலம் பேரூராட்சி நிர்வாகமும், பழைய குற்றாலத்தில் ஆயிரப்பேரி ஊராட்சி நிர்வாகமும், சிறப்பாக செய்து வருகிறது. மேலும் சீசன் காலத்தை முன்னிட்டு தற்காலிக கடைகள் நடத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களாக குற்றாலம் மலைப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசியது. பகல் முழுவதும் குற்றாலத்தில் வெயில் இல்லை. நேற்று பகல் முழுவதும் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் அடித்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதே நிலை நீடித்தால் விரைவில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழத்துவங்கிவடும் இதனால் உல்லாசப் பயணிகள் மட்டுமல்லாமல் குற்றாலம், தென்காசி பகுதி பொது மக்களும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
வியாழன், ஜூன் 07, 2012
புதன், ஜூன் 06, 2012
15 -வது வயதில் முஸ்லிம் பெண்களுக்கு திருமணம் முடிக்கலாம் – டெல்லி உயர்நீதிமன்றம் ! ! !
வேலைநிறுத்தம் முடிவுக்கு வராவிட்டால் புதிய பைலட்டுகள் நியமனம். ஏர் இந்தியா அதிரடி முடிவு.
நைஜீரிய விமான விபத்துக்கு என்ஜின்கோளாறே காரணம்
செவ்வாய், ஜூன் 05, 2012
திங்கள், ஜூன் 04, 2012
நைஜீரியாவில் கட்டிடத்தின் மீது விமானம் மோதி 147 பேர் பலி
கடல் நீர் மட்டம் அதிகரிப்பதால், மும்பை, கேரளா கடலோரப் பகுதிகள் பாதிக்கப்படும் ஆபத்து. ஓர் அதிர்ச்சி ஆய்வு.
ஞாயிறு, ஜூன் 03, 2012
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு வெளியிடப்படுகிறது ! ! !
டீசல்-கியாஸ் விலைகளை கண்டிப்பாக உயர்த்த பிடிவாதம்
சனி, ஜூன் 02, 2012
சென்னையில் இன்று முதல் மின்வெட்டு நேரம் ஒரு மணிநேரமாக குறைப்பு. ஜெயலலிதா
உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் ரூ2 குறைப்பு- புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது
வெள்ளி, ஜூன் 01, 2012
லண்டனில் இந்திய மாணவன் கொல்லப்பட்ட வழக்கு: கொலையாளி கைது
ரோமிங் கட்டணம் நீக்கப்படுகிறது. இனி நாடு முழுவதும் ஒரே கட்டணம். கபில்சிபல்
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு - நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து முறையீடு..,
மத்திய அரசுப் பணிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 4.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசு ஆணையினை ஆந்திர உயர் நீதிமன்றம் 28.05.2012 அன்று ரத்து செய்தது.
”இந்த ரத்தினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறை செய்யப்போவதாக” மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். ”சிறப்பு மனுவினை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம் எனத் தெரிவித்த குர்ஷித், அட்டர்னி ஜெனரலுடன் விவாதித்து,விரைவில் இதனை செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.
”அரசியல் அமைப்பு சட்டத்தின் படி மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என ஆந்திரா நீதிமன்றம் தெரிவித்தது சரியானது” எனத்தெரிவித்த சல்மான் குர்ஷித், ”முஸ்லிம்களுக்கு மதரீதியாக ஒதுக்கீடு வழங்காமல் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கான இடஒதுக்கீட்டில்தான் உள் ஒதுக்கீடு கோருகிறோம்” எனத் தெளிவுபடுத்தினார். சிறப்பு சலுகை பெறும் அளவிற்கு முஸ்லிம்கள் பின் தங்கிய நிலையில் உள்ளார்கள் என்பதற்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்படாததாலும், மதச்சிறுபான்மையினர் அனைவரும் ஒரே இனக்குழுவினைச் சார்ந்தவர்கள் என்ற அடிப்படையிலும் ஆந்திர நீதிமன்றம் இதனை ரத்து செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)