திங்கள், டிசம்பர் 31, 2012
"பாலியல் பலாத்காரம் : வீதிகளில் குத்தாட்டம்; குடும்பத்துக்கு 100 கோடி கேட்டு போராட்டம்!
வெள்ளி, டிசம்பர் 28, 2012
பலாத்காரம் செய்யப்பட்ட டெல்லி மாணவி உயிரிழந்தார்
வியாழன், டிசம்பர் 27, 2012
5 வருடங்களுக்கு முன்பு ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம்
புதன், டிசம்பர் 26, 2012
டிசம்பர் 26
ஆசிட் வீச்சில் அலங்கோலமாகி உதவியின்றி தவிக்கும் வினோதினி.. கண் திறக்குமா அரசுகள்!
செவ்வாய், டிசம்பர் 25, 2012
அமெரிக்காவில் தாமதமாக வந்ததால் 2 தீயணைப்பு படை வீரர்கள் சுட்டுக்கொலை-
பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட மருத்துவக் கல்லூரி மாணவிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை
ஞாயிறு, டிசம்பர் 23, 2012
டெல்லியில் இரண்டாவது நாளாக பதற்றம் தொடர்கிறது
டெல்லி இந்தியா கேட் பகுதியில் இன்று இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.
மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
நேற்று காலை முதல் இரவு வரை பல முறை போலிஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், போராட்ட காரர்களை கலைக்க முயற்சித்து வருகின்றனர். பதற்றத்தை தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பின்னர் தளர்த்தப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை கடும் குளிரையும் பொருட்படுத்தாது மீண்டும் இந்தியா கேட் முன்பாக ஆயிரக்கணக்கானோர் கூடி ராஷ்டிரபதிபவனை முற்றுகையிட முயற்சித்தனர். இதனால் மீண்டும் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தண்ணீர் பீய்ச்சி தாக்குதல் நடத்தப்பட்டன. இந்நிலையில் நாடாளுமன்றம் அருகே ஜந்தர் மந்தரிலும் ராம்லீலா மைதானத்திலும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றனர்.
பாபா ராம்தேவும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் போராட்ட காரர்கள் குழுவினரை சேர்ந்த சில காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டட்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் மீது தடியடி நடத்தும் போலீஸாரை கட்டுப்படுத்தும் படி, பாஜக மூத்த தலைவர் அத்வானி தொலைபேசி மூலமாக, உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேயிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் பாலியல் பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குறித்த டெல்லி மாணவி, தொடர்ந்து ஆபத்தான நிலையிலேயே இருப்பதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சனி, டிசம்பர் 22, 2012
கோவை அபுதாஹீர் நிலையை பாரீர்,...!!!
பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை! - முதல்வருக்கு அமீர் கோரிக்கை
செவ்வாய், டிசம்பர் 18, 2012
"தொலைபேசியும் முஸ்லீம் பெண்களும்!"
உலக அழிவு குறித்து வதந்தி பரப்பிய 93 பேர் சீனாவில் கைது
கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள்.
திங்கள், டிசம்பர் 17, 2012
ரயில்வேகேட்டை கடக்கமுயன்ற சுமோமீது விரைவுரயில் மோதி இருவர்பலி
கறுப்பு பணம் பதுக்கப்படுவதை தடுக்க புதிய சட்டமூலத்தை உருவாக்கும் முயற்சியில் சுவிஸ் அரசு
புதன், டிசம்பர் 12, 2012
மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொடர்ந்து பயணம் செய்தால் டிஸ்மிஸ்! : தமிழக அரசு
செவ்வாய், டிசம்பர் 11, 2012
11.12.2012 காலை 6 மணியளவில்
11.12.2012 காலை 6 மணியளவில் பாரதி நகர் என்ற பகுதியில் உள்ள ஓம் க்தி நகர் பள்ளிவாசலில் உள்ள ஜன்னல்களில் உள்ள கண்ணாடிகளை இந்து துவா சிந்தனயுள்ள பாசிஸ்டுகள் கற்களை கொண்டு வீசி உடைத்துள்ளனர். தொடந்து ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிவாசல்கள் (பாரதிநகர் மார்கஸ், குமாரயா கோவில் புகாரிய பள்ளி, செய்யது அம்மாள் பள்ளிவாசல்) மீது பாசிஸ்டுகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஆனால் காவல்துறையோ சமூக நல்லிணக்கத்தில் பாரா
முகமாய் செயல்பட்டு வருகிறது. உடனே பாப்புலர் ப்ரன்ட். ஆப் இந்தியா, த.மு.மு.க, ஐ.என்.டி.ஜெ, போன்ற முஸ்லிம்கள் அமைப்புகள் ஒன்று கூடி கலக்டர் அலுவலகத்திற்கு சென்று வாசலில் அமர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இன்னும் இரண்டு தினங்களில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்தனர். முஸ்லிம் சமூகமே விழித்து கொள்.!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)