புதன், ஜனவரி 02, 2013

காரைக்கால் சென்ற Avc கல்லுரி மாணவன் நேருக்குநேர் மோட்டார் சைக்கிளில் மோதி பலி.


காரைக்கால் சென்ற Avc கல்லுரி மாணவன் நேருக்குநேர் மோட்டார் சைக்கிளில் மோதி பலி. கொல்லாபுரத்தை சேர்ந்த மேலத்தெரு நாட்டக்ரா விட்டு ஜியாவுதீன் அவர்களின் மகன் இஃவான் இவர் Avc கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் இவரும் இவரது நண்பர் தவ்பிக் kvS.கல்லூரியில் படிக்கும் மாணவர் இவர்கள் இருவரும் புத்தாண்டுக்கு கொண்டத்திர்க்கு காரைக்காலை நோக்கி செல்லும் போது திருநள்ளாறு அருகே எதிரில் வந்த மோட்டார் சைக்கிலில் நேருக்குநேர் மோதியதில் சம்பவ இடத்திலே இஃவான் இவர் Avc கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் இறந்து விட்டார் [இன்னாலில்லாஹி வஇன்னா இலைகி ராஜிவூன்] தவ்பிக் RVS.கல்லூரியில்படிக்கும் மாணவர் சிறிது காயத்துடன் தப்பித்தார். எதிரில் வந்தா மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அம்பகரத்தூர்சேத்தூரை சேத்தூரை சேர்ந்த பாக்யராஜ் (21) மற்றும் சிங்காரவேலு (13) ஆகியோர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அவரது மகனும் ஆபத்தான நிலையில் காரைக்காலில் அவசரசிகிச்சை பிரிவில் சேர்க்க பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக