நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் நீதிபதிகள் மதிவாணன், அர்த்தநாரிசுவாமி ஆறுமுகசாமி, வாசுகி ஆகியோரைச் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமித்துக் குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் இன்று முதல் இரண்டாண்டுகளுக்குப் பதவியில் இருப்பல் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக