புதன், ஆகஸ்ட் 15, 2012

அல்லாஹு அக்பர்..............!! அல்லாஹு அக்பர்..............!!


குவைத்தில் பர்மா தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்................!! பர்மாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவித்து, 1 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட அப்பாவி முஸ்லிம்களை அகதிகளாக்கி கருவறுத்த பயங்கரவாத பர்மா அரசை கண்டித்து குவைத்திலுள்ள பர்மா தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம். அல்ஹம்துலில்லாஹ்..............!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக