அல்லாஹு அக்பர்..............!! அல்லாஹு அக்பர்..............!!
குவைத்தில் பர்மா தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்................!!
பர்மாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவித்து, 1 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட அப்பாவி முஸ்லிம்களை அகதிகளாக்கி கருவறுத்த பயங்கரவாத பர்மா அரசை கண்டித்து குவைத்திலுள்ள பர்மா தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.
அல்ஹம்துலில்லாஹ்..............!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக