வியாழன், ஆகஸ்ட் 23, 2012

துஆ செய்யுங்கள்...............!!


இவர்கள் 11 வது படிக்கும் நம் சகோதரர்கள், பெருநாள் அன்று இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் இறந்து விட்டார், மற்றொருவர் அப்போலோ மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார், அவர் குணமடைய எல்லாம் வல்ல ரப்புவிடம் இரு கையேந்தி பிரார்த்திப்பீர், யா அல்லாஹ்.... உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் என் சகோதரனை காப்பாயாக..... உன்னையன்றி நாங்கள் யாரிடமும் கையேந்த முடியாது..... அவ்வாறு ஏந்தினாலும் அவர்களால் எந்த ஒரு உதவியையும் செய்ய முடியாது..... கருணையாளனே.... கிருபையாளனே.... என் சகோதரனை காப்பாயாக..... அவனுடைய குடும்பத்தில் மீண்டும் அவனை நல்ல நிலையில் சேர்ப்பாயாக.... ------------------------------------------- என் சமுதாயமே...... தயவு செய்து உன் நிதானத்தை தாண்டிய வேகத்தை கடக்காதே....pls pls pls.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக