செவ்வாய், நவம்பர் 20, 2012

கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆர்பாட்டம்!


பாலஸ்தீன புமியில் இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி அப்பாவி பெண்களையும்,குழந்தைகளையும் கொன்று குவித்து வருகின்றதுஇந்த இம்மாபாதக செயலை கண்டித்து பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றது.அதை தொடர்ந்து கோவையில் 19ம் தேதி மாலை 5 மணிக்கு செஞ்சிலுவை சங்கம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடந்தது. இதில்தெற்கு பகுதி தலைவர் ஏ.சானவாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் மாநில பேச்சாளர் எம்.ஜெய்லாபுதீன் கண்டன உரை நிகழ்த்தினர். இதில் கோட்டை பகுதி தலைவர் சாகுல் நன்றியுரை நிகழ்த்தினர். இதில் 100 க்கு மேற்பட்றோர்கள் கலந்துகொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக