செவ்வாய், நவம்பர் 20, 2012

நல்லா இருக்குடா உங்க நியாயம்...


"மும்பையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொலைசெய்தது மட்டுமில்லாமல் தன்னுடைய "சாம்னா"என்ற பத்திரிக்கையில் முஸ்லீம் களை பற்றியும் வட இந்தியர்களை பற்றியும் தினம்,தினம் நச்சுக்கருத்துக்களை பரப்பிவந்தவன் கொடுங்கோலன் தாக்கரே. எத்தனையோ வழக்குகள் அவன் மீது இருந்தும் அவன் தானாக சாகும் வரை அவனுடைய முடியைக்கூட அசைக்க இவனுங்களுக்கு வக்கில்லை.ஆனால் ஒரு தனிமனிதன் இறந்ததிர்க்கு ஏன் முழு கடையடைப்பு செய்யவேண்டும் என்று எழுதியதற்கு 2 பெண்களுக்கு சிறை. நல்லா இருக்குடா உங்க நியாயம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக