செவ்வாய், டிசம்பர் 11, 2012

11.12.2012 காலை 6 மணியளவில்

11.12.2012 காலை 6 மணியளவில் பாரதி நகர் என்ற பகுதியில் உள்ள ஓம் க்தி நகர் பள்ளிவாசலில் உள்ள ஜன்னல்களில் உள்ள கண்ணாடிகளை இந்து துவா சிந்தனயுள்ள பாசிஸ்டுகள் கற்களை கொண்டு வீசி உடைத்துள்ளனர். தொடந்து ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிவாசல்கள் (பாரதிநகர் மார்கஸ், குமாரயா கோவில் புகாரிய பள்ளி, செய்யது அம்மாள் பள்ளிவாசல்) மீது பாசிஸ்டுகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஆனால் காவல்துறையோ சமூக நல்லிணக்கத்தில் பாரா முகமாய் செயல்பட்டு வருகிறது. உடனே பாப்புலர் ப்ரன்ட். ஆப் இந்தியா, த.மு.மு.க, ஐ.என்.டி.ஜெ, போன்ற முஸ்லிம்கள் அமைப்புகள் ஒன்று கூடி கலக்டர் அலுவலகத்திற்கு சென்று வாசலில் அமர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இன்னும் இரண்டு தினங்களில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்தனர். முஸ்லிம் சமூகமே விழித்து கொள்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக