வெள்ளி, மே 17, 2013

நீடூர் ரயில் நிலையத்தில் திருடர்கள் கைவரிசை...


நமதூர் ரயில்நிலையத்தில் திருடர்கள் அலுவலக அறையின் பூட்டை உடைத்து பணத்தைதிருட நினைத்து உள்ளே புகுந்த திருடர்கள் பணம் ஏதும் இல்லாததை அறிந்து சென்றுவிட்டனர். இதுபற்றி நிலைய அதிகாரி குமார் கூறுகையில்.தினதோரும் நமதூருக்கு வந்துசெல்லும் ரயில் கட்டணத்தை எடுத்துசென்றுவிடுவாதால் பணம் முலுவதும் தப்பியதாக கூறினார் தினமும் சில வெளியூர் ஆசாமிகள் ரயில் நிலையம் ஒட்டிய பகுதிகளில் குடித்துவிட்டு அங்கேயே குடித்த பாட்டில்களை வீசிவிட்டு செல்வதாக கவளையுடன் கூறினார் இதற்க்கிடையில் ரயிவே போலிஸ் தினமும் நமதூர் ரயில் நிலையத்தில் முகாமிட்டு கண்காணிபில் உள்ளனர்.சிலரை கைதும் செய்துவருகிறனர். அவ்வப்போது தமுமுக நிர்வாகிகளும்.நீடூர் ரயில் நிலையத்தை கண்காணிப்பில் இறங்கி செயல்படுகிறார்கள்என்பது குறிப்பிடதக்கது. . .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக