திங்கள், ஜூன் 03, 2013

குவைத்தில் உள்ளவர்களின் கவனத்திற்க்கு

குவைத்தில் வெளியில் செல்பவர்களுக்கு மிக முக்கியமான விடியோ அஸ்ஸலாமு அலைக்கும், அன்பார்ந்த சகோதரர்களே!!! தற்போது குவைத் அரசாங்கத்தால் காதிம் மற்றும் இக்காமா இல்லாதவர்களை காவல் துறையினரால் பிடித்து தாயகம் அனுப்பும் செய்தி தாங்கள் அனைவரும் அறிந்த ஓன்றே!!!!! இதன் காரணமாக குவைத்தில் வெளிநாட்டவர்கள் தங்கியிருக்கும் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக ஸர்ஃக், பினைத் அல் கர், தஸ்மா ஆகிய இடங்களில் இன்று முதல் முழூவிழ்ச்சில் சோதனைகள் நடக்கவிருப்தாக நமக்கு செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. ஆகையால் நம் சகோதரர்கள் அனைவரும் முன் எச்சரிக்கையோடு இருக்கும்படியும் தங்களுடைய சிவில் ID, Passport ஆவணங்களை தங்கள் வசம் பாதுகாப்பாக வைக்கும்படியும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக