புதன், ஜூன் 05, 2013

அன்பார்ந்த சகோதரர்களே.....


அஸ்ஸலாமு அலைக்கும், தற்போது குவைத் அரசாங்கத்தால் காதிம் மற்றும் இக்காமா(Resident visa) இல்லாதவர்களை தாயகம் அனுப்பும் முயற்சியில் குவைத் அரசாங்கம் இறங்கியுள்ளது. இதன் காரணமாக குவைத்தில் வெளிநாட்டவர்கள் தங்கியிருக்கும் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக சபாத்(Safat )அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஸர்க் sharq, பினைத் அல் கார், Benid-Al Gar தஸ்மா Dasma ஆகிய இடங்களில் இன்று முதல் முழூவிழ்ச்சில் சோதனைகள் நடந்து வருவதாக நமக்கு தகவல் வந்துக் கொண்டிருக்கிறது. ஆகையால், நமது இந்திய சகோதரர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையோடு இருக்கும்படியும், தங்களுடைய சிவில் ID, Passport போன்ற ஆவணங்களை தங்கள் வசம் வைத்திருக்கும்படி கேட்டு கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக