வியாழன், பிப்ரவரி 16, 2012

தென் அமெரிக்க நாடான ஹுண்டுராஸ் சிறைக்குள் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 350-பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது



ஹுண்டுராஸ் நாட்டின் தலைநகர் தெகுசிகல்பாவில் இருந்து 140-கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நகரம் கோமாயுகா. இங்கு அமைந்துள்ள சிறைக்குள் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான கைதிகள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் புகையில் மூச்சுத்திணறி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
சிறைக்குள் ஏற்பட்ட தீவிபத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக