வியாழன், பிப்ரவரி 09, 2012

சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் இடைநீக்கம் செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு புறம்பானது என்று தி.மு.க.தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்



அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.தலைவர் கருணாநிதி நேற்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வேட்பாளர் வெற்றி பெறும் வகையில் பரப்புரை இருக்கும் என்றும் தி.மு.கவில் உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடிக்கு மேல் தாண்டும் என்றும் தெரிவித்தார்.மேலும் சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாட்கள் இடைநீக்கம் செய்தது ஜனநாயகத்துக்கு புறம்பானது என்றும் ஜனநாயக மரபுகளை உடைக்கும் வகையில் அரசு செயல்படுவதையே இது காட்டுகிறது என்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக