சனி, ஜூன் 09, 2012

.ஜாமியா அரபிக்கல்லூரியின் பவளவிழா வேளைகள் மும்முறம்


நமதூர் ஜாமியா மிஸ்பாஹுதா அரபிக்கல்லூரியின் பவள விழா இன்ஷா அல்லாஹ் இம்மாதம் 30ம்தேதி மிக சிறப்பாக மூன்று தினங்களுக்கு நடைப்பெறும் வேளையில். ஜாமியாமிஸ்பாஹுதா அரபிக்கல்லூரிஎங்கும் புதிதாக வண்ணங்கள் பூசப்பட்டு வேளைகள் நடைப்பெற்று வருகிறது. விழாவை நினைவுக்கூறும் வகையில் நுலைவாயில் (ஆர்ச்).ஒன்று ஏற்ப்பாடு செய்யபடவுள்ள நிலையில் வேளைகளும் துரிதமாக நடைப்பெறுகிறது. புதியவண்ணத்தோடு தோற்றமளிக்கும் நமதூர் ஜாமியா மிஸ்பாஹுதா அரபிக்கல்லூரியின் புகைப்படம்.இதோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக