கோவை அபுதாஹீர் நிலையை பாரீர்,...!!!
பல வருடங்களாக சிறையில் இருக்கும் நாம் சகோதரனின் நிலை பாரீர்..!!
பல மாதங்களாக மருத்துவ சிறையில் உயிருக்கு போராடும் நாம் சகோதரனின் நிலை பாரீர்..!!
தினம் தினம் புது புது ரத்தத்தை மாற்றி மாற்றி உடலில் புகுத்தி சித்தரவதை செய்யும் நாம் சகோதனின் நிலை பாரீர்..!!
அந்த ரத்தம் என் சகோதரனை விட்டு வெளியேருவதையும் பாரீர்..!!
இந்த தேசத்தில் ஒரு சமூகத்தை சீர்ழிக்கும் இளைஞரை பாரீர்..!!
சட்டம் பாரேல் கொடுக்கலாம் என்று சொல்லியும் அதை மறுக்கும் மனித நேயமில்ல தமிழக காவல்துறையின் பழிவாங்கும் நோக்கத்தை பாரீர்..!!
தமிழக அரசே !! தமிழக அரசே..!! மனித நேயம் உள்ள அரசாக மாறு…!!
ஒரு அப்பாவியின் உயிரை காப்பாற்றுவது உங்கள் கடமையல்லவா.?
சிறைஎன்பது மனிதனை திருத்தவே ,,!! அந்த மனிதனை அழிக்க அல்ல,,?
கோவை சிறை மருத்துவமனையில் இருக்கும் எங்கள் சகோதரனை விடுதலை செய்..விடுதலை செய்,,,மனிதநேயத்துடன் விடுதலை செய்,,!!
காப்பாற்று காப்பாற்று அபுதாஹீரை உயிர் போகும் முன் உயிரை காப்பாற்று..
அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்று சேர்ந்தால் அபுதாஹீரை காப்பாற்றுவது உறுதி ..செய்வார்களா ? அபுதாஹீரை காப்பாற்றுவார்களா..?
அல்லாஹ்வின் உதவியும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் புரட்சியுமே
அப்பாவி அபுதாஹீரை காப்பாற்ற முடியும்..இன்ஷா அல்லாஹ்……
( இன்று நானும் தடா ரஹீம் அவர்களும் கோவையில் மருத்துவ சிறையில் இருக்கு அபுதாஹீரை பார்த்து பிரிய மனமில்லாமல்
நடைபிணமாய் மனஊமையாய் மரித்துப்போன எங்கள் உடல்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக