செவ்வாய், ஏப்ரல் 09, 2013

அரக்கோணம் அருகே விரைவு ரெயில் தடம்புரண்டு பயணிகள் 4 பேர் பலி - 30 பேர் காயம்


அரக்கோணம், பீகார் முசாபர்பாத்திலிருந்து பெங்களூர் புறநகர் யெஸ்வந்துபூர் நோக்கி இன்று காலை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அரக்கோணம அருகே சித்தேரி என்னுமிடத்தில் சென்றபோது, அந்த ரெயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 4 பேர் பலியாயினர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சம்ப இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். இருந்தும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக